சனீசுவரன் கோவில் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் பிரதேசத்தில் ஸ்ரீ கிருஸ்ணண் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இக்கோவில் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.