நாமும் இணைவோம் அமைப்பினால் 2.10.2015 அன்று புத்தகப்பையும் சப்பாத்தும் வழங்கப்பட்டது
மன்னாரில் உள்ள அல்-அஸ்கர் மகா வித்தியாலய 26 மாணவர்களுக்கும் மற்றும் சென் லூசியாஸ் மகாவித்தியாலய 32 வறிய மாணவர்களுக்கும் நாமும் இணைவோம் அமைப்பினால் 2.10.2015 அன்று புத்தகப்பையும் சப்பாத்தும் வழங்கப்பட்டது.